எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அரச காணிகள் மற்றும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்பதற்கான இரு நாள் பயிற்சி பாசறையானது கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீத்திரன் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் (08)...
மத்தியஸ்த சபைகள் -பொலிஸாருக்கிடையிலான இடைத்தொடர்புகளை ஆராயும் கலந்துரையாடல் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதலில் பங்கேற்பாளர்களின் பதிவுகள் சுய அறிமுகம் வரவேற்பு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் (03) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் சி. சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தவிசாளர் இ....
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச சுகாதார...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் சம்மேளனத்தின் உப தலைவராக தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக சேவையாற்றிவரும் சிவம் பாக்கியநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை...