நூருல் ஹுதா உமர்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சிறப்பு விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்...
இளைஞர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனை தேடி கைது செய்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை...
காரைதீவு வி.ரி. சகாதேவராஜா)
மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தவநிலை நிகழ்வு இன்று(9) வியாழக்கிழமை நடைபெறும்.
நாளை(10) வெள்ளிக்கிழமை மாலை...
பாறுக் ஷிஹான்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று அம்பாறை...
கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தினால் இலக்கிய மாதத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “கிழக்கின் சிறகுகள் 2025” (Wings of East) மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் முதல் நாளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில்,...