பௌர்ணமி கலை விழா நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனையின் கீழ் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றம் மற்றும் நிருத்தியகலா மன்றங்கள் இணைந்து ஏற்பாடு செய்த பௌர்ணமி கலை விழா ...

மண்முனை வடக்கு பிரதேச செயலக முதியோர் தின விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் (07)...

பட்டிப்பளை பயனாளிகளிடம் வீடு கையளிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2025ம் ஆண்டில் மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 06 வீடுகள் 05.10.2025 ஆம் திகதி பயனாளிகளிடம்...

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கான மாணவர் சுகாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு செயற்திட்டக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கான மாணவர் சுகாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு செயற்திட்டக் கூட்டம் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி அவர்களது தலைமையில் நடைபெற்ற...

முத்து நகர் விவசாயிகள் காணி விடயத்தில் இரட்டை வேடம் போடும் பிரதியமைச்சர்

நூருல் ஹுதா உமர் திருகோணமலை மாவட்ட முத்து நகர் விவசாயிகளின் காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து, இப்பகுதியின் பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருவதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால் மௌலவி குற்றம்சாட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட...