மண்ணுக்காகவும்-மக்களுக்காகவும் அவயங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள்

த.சுபேசன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உடல் அவயங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள் என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும்,தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் கிளிநொச்சி இணைப்பாளருமான தயானந்தன் ஜெயச்சித்ரா தெரிவித்துள்ளார். தாயக...

சடலத்தை அடையளாம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்!

சடலத்தை அடையாளம் காண உதவுங்கள் குளத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண பெரியநீலாவணை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ்...

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்பாக அறிவுறுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி திணைக்களம், சம்மாந்துறை கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்பாக அறிவுறுத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை...

26 மில்லியன் நாவிதன்வெளி பிரதேசத்தில் அபிவிருத்தி மக்களே பங்காளிகள்

நூருல் ஹுதா உமர் நாவிதன்வெளி பிரதேச சபையின் 2025 இறுதி ஆண்டு விஷேட சபை அமர்வு இன்று தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் சபா கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமான விஷேட...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார...