(வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது.
இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடம் ஏற்பாடு செய்த 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு (SEUIARS – 2026) 2026 மார்ச் 31 ஆம் தேதி பீடத்தின் கலைத் தியேட்டரில் இடம்பெற்றது.
“Transformation...
( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரான...
இலங்கையில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய்...
உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு பொலிஸ்...