( வி.ரி.சகாதேவராஜா)
ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை...
மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று (02) அதிகாலையில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர்.
நாசாவின் விண்வெளி ஏவுதல் அமைப்பின் மீது பயணித்த...
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும்...
இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள மொலுக்கா கடல் பகுதியில், 7.4 ரிக்டர் என்ற அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதனால், மேற்கு ஹல்மஹேராவில் 0.3 மீட்டர்...
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகள்,
தொல்லியல் திணைக்களத்தின் சட்ட வரையறைகள் காரணமாக தடையடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயம் பல ஆண்டுகாலப் பழமையான வரலாற்றுப்
பின்னணியைக் கொண்டது. இவ்வாலயம் நீண்டகாலமாக புனருத்தாரணம் செய்யப்பட
முடியாத நிலை...