கொழும்பில் இன்றும் நீர் வெட்டு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (3) நீர் விநியோகத் தடைகள் தொடரும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. NWSDB...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல...

டித்வா (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதம்பாவா எம்.பி.யினால் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அண்மையில் ஏற்பட்ட டித்வா (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை உற்பத்தி பண்ணையாளர்களுக்கான அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அனுசரணையில் (02) நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற...

சர்வதேச சந்தையில் சரிவு கண்ட தங்கம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிமாகியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்து 4,676 டொலராக...

சிறந்த பெறுபேறுகளை பெற்ற கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை அதிபருக்கு பாடசாலையில் கெளரவிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வியியல் குழுவினருக்கு கெளரவிப்பு நிகழ்வு...