“உழைப்பாளர் இன்றி உலகு இல்லை, உழைப்பால் உயர்வோம் உறவால் வெல்வோம்”

யூ.கே.காலித்தீன் - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ​இன்று (01) சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதினமானது வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்திரலான தொழிலாளர்கள்,...

பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் !

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், ஒற்றை அணிலின் தாக்குதலால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ராஜஸ்தான், உதய்ப்பூரில் (Udaipur) அமைந்துள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த 6 வார...

மேதினத்தில் விழிப்புணர்வுப் போராட்டம் நடாத்திய முத்து நகர் விவசாயிகள்!

ஹஸ்பர் ஏ.எச்_ மேதினத்தில் கறுப்பாடை அணிந்து பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வுப் போராட்டம் நடாத்திய முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள் தொழிலாளர்...

இன்று சர்வதேச உழைப்பார் தினம்!

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த...

நாட்டின் பல இடங்கில் மே தின பேரணி ஏற்பாடு!

இன்று (01) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு பல பிரதான கட்சிகளின் பேரணிகள்...