திருகோணமலை மாவட்ட செயலகத்தில் “உள்ளக அலுவல்கள் பிரிவு” உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" இன்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர்...

டெங்கை ஒழிப்போம், சுத்தமாக இருப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைப்பவனி

நூருல் ஹுதா உமர் "ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை ஒழிப்போம் , இருப்போம் இருப்போம் சுத்தமாக இருப்போம்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்...

போராட்டத்தில் குழப்பிய திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளர்

கஜானா சந்திரபோஸ் ) திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இன்று (16)அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், தாயகச் செயலணியினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை...

மன்னார் நகரில் இனங்களுக்கு இடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல்திட்டம்.

( வாஸ் கூஞ்ஞ) 16.06.2025 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் கீழ் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ...

கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. தவிசாளர் தெரிவு...