போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை

வி.சுகிர்தகுமார் போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும்...

எதிர்காலத்தில் பல சவால்கள் காணப்பட்டாளும் கிண்ணியாவை அபிவிருத்தியுடன் கூடிய சபையாக மாற்றுவேன்

ஹஸ்பர் ஏ.எச்_ எதிர்காலத்தில் பல சவால்கள் எமக்கு காத்திருக்கின்றன இதனை வெற்றி கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தெரிவான கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி...

4000 KM தூரத்தை கடக்க துணிந்த வெலி மடை 48 வயது இளைஞன்

பாறுக் ஷிஹான் 45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கணக்கு துணிந்து 48 வயது இளைஞன் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள்...

சம்மாந்துறையில் தேசிய கணக்காய்வு அதிகாரிகள் கலந்து கொண்ட கணக்காய்வு கூட்டம்

( வி.ரி. சகாதேவராஜா) இரண்டாவது காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அம்பாறை...

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது நாளை மறுநாள் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை...