(வாஸ் கூஞ்ஞ) 19.06.2025
மன்னார் மருதமடு திருப்பதி பல இலட்சக் கணக்கான மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருத்தளம். இந்த நாட்டின் இன நல்லுறவுக்கு வழிசமைக்கும் ஒரு தளமாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட...
(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(19) சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம் நஜாகத் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை...
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் யூலை மாதம் 02 ஆம் புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.
அதன்படி எதிர்வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த சூ. பார்த்தீபன் நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓய்வு பெற்ற...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கு...