நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(19) சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம் நஜாகத் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை...

கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர், உப தவிசாளர் பதவியேற்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபையின் 07 வது தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் ஏ.எஸ்.எம் றிகாஸ் மற்றும் உப தவிசாளராக எச் எம் சமன் குமார ஹேரத்...

கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளரின் முதல் விஜயம் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம் றிகாஸ் தனது முதல் கள விஜயமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (17)...

ஒலுவில் பிரதேசத்தில் வீதி நிர்மாண பணிகள் ஆரம்பம் செய்யும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள், பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத வீதியாகவுள்ள வெளிச்ச வீட்டு கடற்கரை கரையோர வீதிக்கு கிரவல் இட்டு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (16)...

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்கி கல்வி சார்ந்தோரை நியமியுங்கள்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முகாமைத்துவத்திற்கு நேரடி அரசியல் சாராதோரை நியமிக்கவும், கல்வித்துறை தொடர்புள்ளவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண...