அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை...

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் அது தொடர்பான பின்னணிகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் பல மில்லியன் மருந்துகள் எரிந்து நாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில்...

பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார். குறித்த மரணம் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் உதய கம்மன்பில சர்ச்சைக்குரிய கருத்துக்களை...

மின் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு!

இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க...