சூரிச்சில் நடமாடும் தூதரக சேவை: இலங்கையர்களுக்கு வசதியான சேவைகள்

  சூரிச்சில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைகளை முன்னிட்டு, ஜெனீவாவில் உள்ள  இலங்கையின் நிரந்தரத் தூதரகம், சூரிச்சில் செயல்படும் இலங்கை சங்கங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன், 2026 மே 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில்...

மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய யாழ் தேவி!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்...

கொட்டித் தீர்க்கபோகும் கன மழை

தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என...

வான் பாயும் நீர்தேக்கங்கள்!

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப்...

சரித்திரம் படைத்து தமிழக முதல்வரானார் விஜய்!

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன்னர் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித்...