உயிர்நீத்த உறவுகளின் தாயக உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

இன அழிப்பு வாரம் - மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக உயிர்நீத்த உறவுகளின் தாயக உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி...

காசா மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் மூத்த அதிகாரி பலி!

காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரியான இஸ் அத்-தின் அல்-ஹடாட் (Izz al-Din al-Haddad) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து...

இலங்கையில் ஜந்தில் ஒருவர் தொற்றா நோயால் பாதிப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு (20 சதவீதம்) ஏதேனும் ஒரு வகையான தொற்றா நோய் பாதிப்பு காணப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலைமையானது நாட்டின்...

மட்டக்களப்பு கிரானில் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ம் ஆண்டு நிறைவை அனுஸ்டிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாளான இன்று...

இந்தியாவில் ஆழ்துணை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில்...