ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன. ஜனாதிபதித்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சை பிரிவினை சுகாதார அமைச்சர் மக்கள் பாவனைக்கு கையளித்தார். மட்டக்களப்பு போதனா போதனா வைத்தியசாலையில் ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இருதய சிகிச்சை பிரிவின்...

தேசிய கராத்தே சாதனை மாணவர்களுக்கு ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (18) வியாழக்கிழமை பெரும் வரவேற்புடன் கெளரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வானது...

மின்னொளியில் பொலிஸ் அணியை ஏழு ஓட்டங்களால் வென்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி!

( வி.ரி. சகாதேவராஜா) மின்னொளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்முனை பொலிஸ் நிலைய கிரிக்கெட் அணியை கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி வெற்றி பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சி மருதமுனை மசூர் மௌலானா...

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்றம்

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு திருக்கோவில் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று ...