மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அமைப்பினால் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை பட்டிப்பளையில் அமைந்துள்ள அறிவாலயம் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மாமரச் செய்கையில் கத்தரித்தலும் பராமரித்தலும் தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் (17)இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த...
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20)...
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரிய மூன்றாவது நாளாகவும் இன்று (19)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்...