பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்து வருகின்றது.
தற்போது மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.
எனினும் மக்கள் அதிகம்...
பாறுக் ஷிஹான்
சீரற்ற மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அசாதாரண காலநிலை காரணமாக...
இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” என்ற பாடல்...
-- ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 12319 குடும்பங்களை சேர்ந்த 39030 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை...
சிறைச்சாலைகள் திணைக்களத்தினைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் சமூகவியல் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தினை சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்ட வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் த...