அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசர கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது குறித்தும், முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் விசேட அவசரக் கூட்டம் வியாழக்...

பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

பாறுக் ஷிஹான் இன்று 27.11.2025 (புதன்கிழமை) பள்ளிவாசல் காரியாலயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கல்முனை பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி ஆகியோர்கள் கலந்து கொண்ட விஷேட...

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு!

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர்...

கனமழையிலும் தம்பலகாமத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை ,தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27)கொட்டும் கனமழையிலும் இடம் பெற்றது. வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக...

எமது மக்களின் விடிவுக்கான தீபங்கள் விடியல்வரை அணையாது..!

நேற்றைய தினம் 27.11.2025 மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் எமது மக்களுக்காக இனத்தின் விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த எம்மவர்களுக்கான நினைவு தினம்...