பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருட கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும்

நூருல் ஹுதா உமர் பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 03.01.2025 அன்று நற்பிட்டிமுனை கமு/கமு/லாபிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச...

புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிகைகள் நாளை ஆரம்பம்!

2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில்...

அமரர் மாணிக்கவல்லி அக்கா அவர்களின் தேகவியோக கன்னிவருட நினைதல் .

காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியை இந்து சேவகி அமரர் மாணிக்கரத்தினம் சதாசிவம்( மாணிக்கவல்லி அக்கா) அவர்களின் முதலாவதாக ஆண்டு தேகவியோக நினைவு தினம் நாளை (05.01.2026) திங்கட்கிழமை ஆகும்...

அரசின் அனர்த்த நிவாரணம் அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு சீராக வழங்கப்பட வேண்டும்!

( வி.ரி.சகாதேவராஜா) இயற்கை அனர்த்தங்கள் ஜாதி மத பேதம் பார்த்து நிகழ்வதில்லை .அந்த அடிப்படையில் அண்மையிலே ஏற்பட்ட ரித்வா பேரிடரினால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு அரச நிவாரணம் சீராக சென்றடையவில்லை என்று...

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் Student visa மோசடிகள் .

அண்மைக்காலமாக Student Visa மோசடிகள் குறிப்பாக இலங்கையில் , அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு என்பது 1980 களுக்கு முன்பு கல்விக்காக புத்திஜீவிகள் பெரும்பாலும் ஐரோப்பிய...