முல்லைத்தீவு சிறுமி மரணம் தொடர்பில் நிபுணர்களின் அறிக்கை வெளியானது!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை...

வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை இன்று(05) கூட்டுகிறது. வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும்...

இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவேதி!

இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி, இந்த வாரம் இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, அவர் நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக இலங்கை இராணுவம் எமது செய்திச்...

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல்...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த வியாபாரி கைது: 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க கல்முனை நீதிமன்றம் உத்தரவு!

கல்முனை: அம்பாறை மாவட்டம், மருதமுனை பகுதியில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 8-ஆம்...