ஸ்ரீ இராமகிருஷ்ணாவில் சாதனை மாணவர்கள் 73 பேர் கௌரவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (06)...

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் இன்று (07) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் வடக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) சிறப்புப் பேருந்து சேவைகளைத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பேருந்து...

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் கிலக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான கல்லடி மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா...

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை காலமானர்!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார். நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்...