பெறுகை நடைமுறைகளில் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்பெறுகை நடைமுறைகளில் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் ஒய்வு நிலை பிரதி பிரதம செயலாளர்...

மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், CIC விவசாய வர்த்தக நிறுவனத்தின் சமூக நலத் திட்டத்தினூடாக திருத்தி அமைக்கப்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி, செவ்வாய்க்கிழமை (21)...

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பலத்த பாதுகாப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...

“ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026″ வெற்றிகரமாக நிறைவடைந்தது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான பேட்மின்டன் "ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026 போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட பேட்மின்டன் விளையாட்டு கழகத்தின் தலைவர் வி.பேரின்பராஜா தலைமையில் ரோசாரியோ லேன் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பேட்மின்டன்...

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பவுசர் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட...