( வி.ரி.சகாதேவராஜா)
அனுமதியின்றி அமைக்கப்பட்ட கல்குவாரி தொடர்பில்
அப்பகுதி பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட
திருக்கோவில் பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில் இடம்பெற்றது.
திருக்கோவில்...
கொழும்பு புற்றுநோய் தொடக்கநிலை கண்டறியும் மையம் (Cancer Early Detection Centre) அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போதிய இடவசதி இல்லாத...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல்,...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்களது குடியிருப்பு, ஜீவனோபாய மற்றும் மத வழிபாட்டு இடங்கள் அரசின் 7 வகையான பொறி முறைகள் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு காணியை இழந்த மக்கள் பல...
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24 ஆம்...