வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று தற்போது வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் யோ. ஜெயச்சந்திரன் இன்று(23) புதன்கிழமை குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வைத்து...

நாளை திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! ( வி.ரி.சகாதேவராஜா)

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ தீர்த்தோற்சவம் நாளை(24) வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். ...

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்

கிண்ணியாவில் BBQ உணவகத்தில் நேறிரவு (21)சுட்ட கோழி சாப்பிட்ட காரணத்தால் இன்று (22)காலை கிண்ணியா தள வைத்தியசாலையில் 16 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் இதனை அறிந்த கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.எம்.அஜித்...

தென்கிழக்குப் பல்கலையில் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயலமர்வு

பாறுக் ஷிஹான் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும் (Career Guidance Unit) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (MIC) MIGRANT INFORMATION CENTRE புலம்பெயர் தகவல் நிலையமும் (ICMPD)...

சாய்ந்தமருது பழைய சந்தை வீதியில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பழைய சந்தை வீதியின் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணி, மிக நீண்ட காலத்தின் பின்னர், பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமையவும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு...