கல்முனை பள்ளி வீதியில் காபட் இடும் பணி முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதிக்கான” காபட் இடுகின்ற வேலை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்...

தென்கிழக்குப் பல்கலையில் இடம்பெற்ற செயலமர்வு!

நூருல் ஹுதா உமர் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் தகவல் நிலையமும் சர்வதேச குடியேற்றக் கொள்கை மேம்பாட்டுக்கான நிலையத்துடன் இணைந்து தென்கிழக்குப்...

கடற்கரையோர வீதியில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமை மற்றும்...

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் “மக்களின் பணம் மக்களுக்காக” நிகழ்ச்சித்திட்டம் தொடங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாக நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு காரைதீவு...

போசாக்குக் குறைவான நலிவுற்ற பிள்ளைகளின் எதிர்கால நலன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

அபு அலா அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள போசாக்குக் குறைவான நலிவுற்ற, வயதுக்கேற்ற நிறைகூடாத மற்றும் உயரமில்லாத சிறுபிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அவர்களின் ஊட்டச்சத்துக்களை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பிள்ளைகளின் தாய்மார்களுக்கு தெளிவூட்டம் கருத்தரங்கு அட்டாளைச்சேனை பெரிய...