மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் 19 மணிநேரம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அத்தனகல்லாவில் உள்ள கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்...
எதிர்வரும் ஜூன் 20 முதல் சாரதிகள் கட்டாயமாக ஆசனப்பட்டி (seat belt) அணிவது தொடர்பான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில்...
முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15)...
டிக்வா புயலால் பாதிக்கப்பட்ட, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், வணிக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு...