( காரைதீவு சகா)
நாம் செலுத்தும் இந்த சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல; இது நீதி வேண்டிய ஒரு அறப்போராட்டம்.
உலக நாடுகள் எம் மக்களின் வலியை உணர வேண்டும், ...
நூருல் ஹுதா உமர்
மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர் தேக்க நிலையை தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையினால் விசேட வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர்...
தம்பலகாமம் குறூப் நிருபர்_
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று (17) இடம்...
திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டு குளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) சனிக்கிழமை சுடரேற்றி அஞ்சலி...
மே 18 ஈழத்தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் நாள். 30 ஆண்டுகால யுத்தம் வல்லரசுகளின் துணையுடன் மௌனமாக்கப்பட்ட நாள். உலகம் எமது விடுதலைப் போராட்டத்தை தோல்வியடைந்த ஓர் இனத்தின் போராட்டமாக முத்திரைக்...