சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு

பாறுக் ஷிஹான் "சுனாமி" 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட்...

சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா

பாறுக் ஷிஹான் சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் "GRAND ACHIEVERS' DAY...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வு...

நுவரெலியா கல்வி வலய மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுத்த கிழக்கு கல்வி திணைக்களம்

நூருல் ஹுதா உமர் நுவரெலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. நுவரெலியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளம்,...

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் சாதித்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் “GRAND ACHIEVERS’ DAY – 2025 ” பெருவிழா

நூருல் ஹுதா உமர் 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்று தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் "GRAND...