இன்றைய வானிலை முன்னறிவிப்பு ..!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும்...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது ..!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக...

புதிய மைக்கல்லை எட்டிய இலங்கை சுங்க திணைக்களம்!

2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும்...

ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரைணைகள் ?

தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து பணமோசடி சட்டத்தின் கீழ் விரிவான விசாரணையை தொடங்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து ஐந்து அமைச்சரவை...

மறு எழுச்சி இலங்கை நிதியத்திற்கு ஜெனீவா இலங்கை தூதரகத்திற்கு உதவிகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா இலங்கை சங்கம் (Sri Lankan Association of Geneva – SLAG) மற்றும் அங்கிருந்த இலங்கை சமூகத்தினரின் ஒருங்கிணைந்த ஆதரவின் பேரில், "மறு எழுச்சி இலங்கை" நிதியத்திற்கு (Rebuilding...