காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின்...

அம்பாறையில் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலை மூலம் செலுத்தும் செயன்முறை ஆரம்பம்!

பாறுக் ஷிஹான் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் செலுத்துவதை இலகுவாக மேற்கொள்வதற்கு இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ள அரசாங்க ஊதியத் திட்டம் (GOV PAY) குறித்து அம்பாறை மாவட்ட பொலிஸ் அதிகாரிகள்,...

அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலய நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை

பாறுக் ஷிஹான் அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் யேசுபாலன் பிறந்த தினமாக கொண்டாடப்படும் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடாத்தப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு விசேட ஆராதனை குறித்த...

புதுக்குடியிருப்பில் மாத்திரம் 1200மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்

த.சுபேசன் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி 1200 மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாக எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு- உடையார்கட்டு கிராம...

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய ஹர்ஷ டி சில்வா!

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு இயங்கி வரும் பாரதூரமான நிலையைச் சுட்டிக்காட்டி, கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடித்தில் நாட்டில் நிலவும்...