நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பதுக்கை உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை 18 ரூபாவினால் உயிர்த்தியுள்ளது.
ஒரு லீட்டர்...
ஷனா
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில்
தேர்ந்தெடுக்கப்பட்ட...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் Acted நிறுவனத்தின் நாட்டுக்கான...
(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் அன்புநெறிக்கலை மன்றமும் இணைந்து நடாத்திய “ஆளுமையான ஔவையாள்” வடமோடி கூத்தின் சதங்கையணி விழா நேற்று ( திங்கள் )மாலை நடைபெற்றது.
வடமோடி நாட்டுக்கூத்து தமிழர் மரபுரிமைக்...