( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
புத்தாண்டு வியாபாரமும் மந்தகதியில் நகருகிறது.
அம்பாறை...
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவு 17,500...
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பாக இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை 11,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மொத்தம் 10,455...
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (07) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய சந்தை விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினமும் அதே...
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) எழுப்பிய கேள்வி.
தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது,...