வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில்...

பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கள் தொடர்பான விசேட கலந்தரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கள் தொடர்பான விசேட கலந்தரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் (06) இடம்...

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் எதிர்வரும் புதன்கிமை (11) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இம்மாவட்டத்தில் ஒருங்கிணப்புக்குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில்...

புத்த சாசன அமைச்சுடன் சர்வதேச இந்து மத பீடம் சந்திப்பு

புத்த சாசன மத மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களுடனான சந்திப்பு இன்று கலாச்சார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர்...

கொட்டாஞ்சேனை சண்முகேஸ்வரர் குருக்களின் மறைவு பெரும் இழப்பாகும்

மட்டக்களப்பு மாநகரின் அரசாங்க உத்தியோகத்தராக இருந்து அம்பாள் அருள் வாக்கின் மூலம் கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதம குருக்களாக ஆன்மீக கடமையில் இருந்து படிப்படியாக ஆன்மீக சேவைகளை வளர்த்துக் கொண்டு...