உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு!

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (6) கொழும்பு மேல்...

தமிழ்,முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும்

தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில் பேச்சு நடத்தி தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டு...

பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்

பாறுக் ஷிஹான் பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம் பாசிக்குடா முதல் பொத்துவில் வரை 'அனைவருக்கும் பாதுகாப்பான வீதிகள்' எனும்...

மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட நிலுவைகளை அறவிடும் பணிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட நிலுவைகளை அறவிடும் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று (06) ஆரம்பமாகியது. கடந்த வருடங்களில் மாநகர சபையின்...

தாந்தாமலை சென்ற சொர்ணம் தொழிலதிபர்

வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு சொர்ணம் தொழிலதிபர் எம்.விஸ்வநாதன் நேற்று வருகை தந்திருந்தார். அங்கு ஆலயத்தை தரிசித்த அவர் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து கலந்துரையாடினார். கூடவே சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறிலின்...