சிறுவர்களின் கைதொலைபேசி பாவனையை தடுத்தல் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட க/கெமுனுபுர வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாடின் அனுகுமுறையுடன் மூலமாக நடைபெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய...

இரு தரப்பு மோதல் குடும்பஸ்தர் பலி!

பாறுக் ஷிஹான் வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தொழில் முனைவோர் தினம்!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் முன்னெடுப்பில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி “தொழில்முனைவோர் தினம் – 2025” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ...

பாராளுமன்றில் ஊடக சந்திப்பு நடாத்திய எதிர்க்கட்சி!

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி இன்று (10) பாராளுமன்றத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பு- பங்கேற்பு- 01.கௌரவ கயந்த கருணாதிலக்க -எதிர்க்கட்சியின் பிரதம கொறடா 02.கௌரவ அஜித் பி...

தேசிய மட்டத்தில் தெரிவான துறைநீலாவணை மகா வித்தியாலய சித்திர பாட ஆசிரியர்

துறைநீலாவணை செய்தியாளர்(இ.சுதாகரன்) புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான "பிரதீபா" அகில இலங்கை சித்திரப் போட்டியானது 24/08/2025 ஆம் திகதி கொழும்பு ஹடவத்த மஹர ஜனாதிபதி...