இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ்ப்பாணம் இணைந்து விக்ஸித் பாரத் ஓட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள MY Bharat உடன் இணைந்து, யாழ்ப்பாணம், இந்திய துணைத் தூதரகம், செப்டம்பர் இன்று ( 28, )விக்ஸித் பாரத்...

ஆற்றோரம் உயிருடன் மீட்க்கப்பட்ட பெண் குழந்தை!

பாறுக் ஷிஹான் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ...

நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் திருக்கோவிலில் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்திருக்கிறார்கள் . வடக்கு கிழக்கு...

*சிரேஷ்ட ஊடகவியலாளர் எச்.எம். ஹலால்தீன் க்கு தேசிய ஊடக விருது வழங்கப்பட்டது*

ஹஸ்பர் ஏ.எச்_ ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30 ஆவது வருடாந்த மாநாட்டின் போது தேசிய விருது வழங்கி கவனிக்கப்பட்டார். தேசிய ரீதியாக ஊடகத் துறைக்காற்றிய பங்களிப்புக்காக திருகோணாமலை மாவட்டத்திலிருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வானது...

யானையுடன் மோதி விபத்திற்குள்ளான சொகுசு கார் !

காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி விபத்திற்குள்ளானது. இவ்விபத்து சம்பவம் சனிக்கிழமை(27) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் போது பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊரணி காட்டுப்பகுதியில்...