கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை(27) அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்...
நூருல் ஹுதா உமர்
"எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு" என்ற நிகழ்ச்சி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மேல் நீதிமன்ற...
வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு...
நூருல் ஹுதா உமர்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தலைப்பில் சிறப்பு சிறுவர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர்...
திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது.
குறித்த விசேட விசா ஜெர்மன்...