அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற...
பாறுக் ஷிஹான்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி கட்டாயமாக பாதுகாப்பு தலைகவசம் அணிந்து செல்லுமாறு...
மாகாணமட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற பட்டிப்பளை பாடசாலை மாணவர்களை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு இன்று(10.10.2025) வெள்ளிக்கிழமை பட்டிப்பளை பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
151 உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் திணைக்களங்கள் , அஞ்சல் அலுவலகங்கள் , உப அஞ்சல் அலுவலகங்களில் உலக அஞ்சல் தின நிகழ்வுகள்...
அரசின் திரைமறைவில் இருந்து செயல்படும் நபர் யார்..! இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 09.10.2025. வெளி விவகார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் வினவிய போதுஏன் உலகத்தை எம்மை ஏமாற்றுகின்றீர்கள். இன்றைய...