( வி.ரி.சகாதேவராஜா)
நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, பொதுச் சேவையில் தற்போது பணியாற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை கல்வி, உயர்கல்வி மற்றும்...
நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளி சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, கலாபீடத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.றிபாஸ் (ஹாமி) அவர்களின்...
நூருல் ஹுதா உமர்
மக்களுக்கான சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லும் வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (09) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு வைத்திய அத்தியட்சகர்...
நூருல் ஹுதா உமர்
ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” ஆகியவற்றின் திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் இன்று (09) இடம் பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார...