எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் (04) திகதி நாடளாவிய நீதியாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் உள்ள...
(வி.ரி.சகாதேவராஜா)
தந்தையின் நினைவாக தனயன் மயானத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி சமூக சேவையாற்றினார்.
காரைதீவைச் சேர்ந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி விஜயரெத்தினம் விஜயசாந்தன் என்பவரே தனது தந்தை மரணித்து நாளை சனிக்கிழமை ஒருமாதமாகிறது.
அதனையொட்டி...
பாறுக் ஷிஹான்
ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளை பேணுகின்ற சிறந்த அந்தஸ்தை பெறுபவர்களாக இருக்கின்றார்கள்.ஒரு நாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்கள் ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் ஒரு சமூகத்திற்கு ஏற்படுகின்ற அசம்பாவிதங்கள் அல்லது அரசியல் ரீதியான...
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஊவா மாகாணத்திலும், அம்பாறை...
இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட...