இன்று கானகப் பாதை மூடப்படும்

( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம பாதயாத்திரையில் பல முருக பக்தர்களுக்கு மன உளைச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்திய அருவருக்க தக்க செயல்கள் இம்முறை நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் இவை களையப்பட வேண்டும். இவ்வாறு வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்...

பஸ் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்!

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வீதியை விட்டு...

செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித...

இணைய வழி பாவனை மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு

ஹஸ்பர் ஏ.எச்_ இணைய பாவனை மற்றும் அது தொடர்பிலான பாதுகாப்பு தொடர்பிலான சமூக மட்ட சிவில் அமைப்புக்களுக்கான செயமர்வொன்று திருகோணமலை சர்வோதய நிலையத்தில் (01) இடம் பெற்றது. Digital Democracy Initiatives ஊடாக CIVICUS...

மண்முனை மேற்கில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டமட்ட சாதனையாளர் பாராட்டு நிகழ்வு 03.07.2025ஆம் திகதி வியாழக்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி...