நூருல் ஹுதா உமர்
நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
“ரட்டம எகட்ட தேசிய செயற்பாடு” திட்டத்துடன் இணைந்து...
நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் றியாஸ் ஆதத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய மக்கள்...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்கு ஒளி இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா, வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இன்று (04.03.2026) காலை 09.00 மணிக்கு மட்/மமே/ குறிஞ்சாமுனை...
பாராளுமன்றத்தில் இன்று (04.03.2026) புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர், நாட்டில் அதிகரித்து வரும் நுண்நிதி கடன் சுமை மற்றும் அதன் சமூக...
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு...