வாகரையைப் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்ற ஒன்றிணைந்த விழிப்புணர்வு செயற்திட்டம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை" முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகப்பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. "முழு நாடுமே ஒன்றாக" (Country Together) எனும் தேசிய...

இலங்கையில் ஈரானிய கப்பல் பயணிகளுக்கு அடைக்கலம்

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில்...

ஆரையம்பதி பிரதேசத்தில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டத்தின் இரண்டாம்கட்ட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வார்த்தை முன்னிட்டு மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் இத் திட்டத்தின் முதலாம்...

இன்று உதவும் பொற் கரங்கள் பெரியகல்லாறு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

( வி.ரி.சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் "கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்" திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள் இன்று (6) வெள்ளிக்கிழமை ...

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – இரண்டாம் கட்ட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (05. 03.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அனுரகுமார...