பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் வைக்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் வைக்கும் நிகழ்வானது பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம் பெற்றது. கேமாஸ் நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாதிரி...

திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு...

கிழக்கு ஆளுனரால் கல்வி க்கான ஆய்வகம் மற்றும் வகுப்பரை கட்டிடம் திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை கோமரங்கடவெல மகா வித்தியாலயத்தின் மாகாண கல்வி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.20 மில்லியன் செலவில் கணித ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் கொண்ட புதிய இரண்டு மாடி கட்டிடம் மற்றும் ரூ.20...

ஜனாதிபதிக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார் நன்றி தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள இந்திய பெருங்கடல் பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் நாட்டின் கப்பலையும் அதில் பயணித்த மாலுமிகளையும் மனிதபிமான முறையில் காப்பாற்றுவதற்கு முன்னின்ற இலங்கை ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திசநாயக்க...

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பறிமுதல்!

யாழில், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய, அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றபட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை...