குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது!

நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபவோரை கைது செய்வதற்கும் மாவட்ட ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கயின் போது கடந்த...

இன்று அம்பாறையில் மீண்டும் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக...

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்…

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய...

மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணி !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து தனியார் பேருந்து நிலையம் வரை...

காரைதீவு வைத்தியசாலையில் சிரமதானம்

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை பொறுப்பு அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் விடுத்த...