வீட்டு ஓட்டின் கீழ் மீட்க்கப்பட்ட 118 தோட்டாக்கள் !

அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, ஓடுகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm அளவிலான 118 ரவைகள்...

யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞர்

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும்...

இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு…!

கோரெட்டி புயலின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு மற்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்நட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர் வரும் வார இறுதியில் வானிலை மேலும் மோசமடையும் என்பதால், பொதுமக்களுக்குப் புதிய...

திருகோணமலை மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை சேர்ந்த திருவாளர் ஞா.ஞானவேந்தன் அவர்களால்...

கடல் சீற்றம் காரணமாக திருமலை கநையோர மீனவர்களும் பாதிப்பு

- ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலையில் இன்றும் (10.01.2026)மழை உடனான காலநிலை நீடிக்கின்றது திருகோணமலையின் பிரதான தொழிலான மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மீனவர் களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலை அதிகரிப்பும் காரணமாக கரையோர பகுதிகளும்...