அதிகரிக்கும் டெங்கு தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை…!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலயில் 2026 இவ்வாண்டின் முதல் வாரத்தில் 13 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பருவப் பெயர்ச்சி மழை பெய்துவரும்...

மட்டக்களப்பில் புற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்…!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய...

நமது நாட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் கேந்திர மையமாக மாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று, Gem Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நாடாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டில்...

*கிழக்கு மாகாணத்தின் முந்தணை ஆறு ஆற்றுப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தை…

கிழக்கு மாகாணத்தின் முந்தணை ஆறு ஆற்றுப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது. சம்மேளத்தின் உபதலைவர் அ.ரமேஸ் கையெழுத்து...

வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (9) வெள்ளிக்கிழமை...