வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

உயர்தரப் பரீட்சை எழுதுவோரின் கவனத்திற்கு!

டிட்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளின் எஞ்சிய பாடங்கள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன. இதற்கமைய மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மீண்டும் அரசியலில் எதிர்பார்க்கும் மக்கள்..

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு கங்காராம விகாராதிபதி கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, "பல்வேறு சவால்களையும் கடந்து...

இந்தோனேசியாவில் ஈலோன் மஸ்கின் ‘Grok’ AI தளத்திற்குத் தடை!

தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் தளமான ‘குரோக்’ (Grok) இணையதளம் மற்றும் அதன் செயலிக்கு இந்தோனேசியா அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. நாட்டின்...

அறுகம்பையில் உள்ள இஸ்ரேலர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு!

பொத்துவில் – அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் வணக்க வழிபாடுகளுக்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் “சபாத் இல்லம்” நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. பொத்துவிலைச் சேர்ந்த தமீம் என்பவரால் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்காக விற்பனை...