நேற்று கதிர்காமத்தில் களைகட்டிய இறுதி நாள் மகாபெரஹரா.

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டிய இறுதி நாள் பெரும் வீதியுலா (மகா பெரஹரா) சிறப்பாக நேற்று வியாழக்கிழமை இரவு (10) நடைபெற்றது. ...

மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரான கணவன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மனைவியும்...

கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதில் 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வியாழக்கிழமை (10) நள்ளிரவு வெளியிடப்பட்டன. அதற்கமைய இம்முறை 13 392 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதேவேளை சுமார்...

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. "ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின்...

ஹிரண பகுதியில் துப்பாகிச்சூடு!

ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை...